Wednesday, April 22, 2026

கோவையில் சட்டவிரோத மதுபான விற்பனை – 5,102 மதுபான பாட்டில்கள் பறிமுதல் – 3 நபர்கள் கைது..!

Must read

கோவையில் சட்டவிரோத மதுபான விற்பனை – 5,102 மதுபான பாட்டில்கள் பறிமுதல் – 3 நபர்கள் கைது..!

கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயில்ஸ் பகுதியில், மௌலிக்கா பேக்கரி பின்புறம் உள்ள குடிசையில் காளிமுத்து என்பவர் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து...

ஓட்டுக்கு ₹5000… எல்லாம் கொள்ளை அடித்த பணம்  இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் கோவை வடக்கு வேட்பாளர் வானதி ஆவேச பேச்சு !

கோவையை ரவுடிகளிடம் அடகு வைக்காதீர்கள்  செந்தில் பாலாஜிக்கு செவாலியே விருது கொடுக்கலாம் - கோவை இறுதி கட்டப் பிரச்சாரத்தில் எம்.எல்.ஏ வானதி கிண்டல் ! கோவை...

திமுக ஆட்சி கனவு கதம், கதம் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் விஜய்…

திமுகவின் ஆட்சி கனவு கதம், கதம்தான் என்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார். 2026 சட்டமன்ற...

தமிழகத்தில் ஓய்ந்தது பிரச்சாரம் – வெளியாட்கள் தொகுதிகளில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு…

தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது. இதனையடுத்து வெளியாட்கள் தொகுதியை விட்டு வேளியேற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை...

கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயில்ஸ் பகுதியில், மௌலிக்கா பேக்கரி பின்புறம் உள்ள குடிசையில் காளிமுத்து என்பவர் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தேர்தல் காலத்தை முன்னிட்டு சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் பிற குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,, வழங்கிய உத்தரவின்பேரில், PEW பிரிவு உதவி ஆய்வாளர் முருகநாதன் தலைமையிலான காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது வீரமணி (35) மற்றும் குமார் (42) ஆகிய இரு நபர்கள் சுமார் 200 மது பாட்டில்களுடன் பிடிபட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முக்கிய குற்றவாளியான காளிமுத்து (48) என்பவர் காரியம்பாளையம் காட்டுத்தோட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் அதிகளவு மதுபானங்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில், சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிராண்டி பாட்டில்கள் – 3,897, ரம் பாட்டில்கள் – 1,019, பீர் பாட்டில்கள் – 156
வோட்கா பாட்டில்கள் – 30 என மொத்தம் 5,102 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய காளிமுத்து (48), அவிநாசி, திருப்பூர் மாவட்டம், வீரமணி (35), புதுக்கோட்டை மாவட்டம், குமார் (42), சிவகங்கை மாவட்டம் ஆகிய 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

கோவையில் சட்டவிரோத மதுபான விற்பனை – 5,102 மதுபான பாட்டில்கள் பறிமுதல் – 3 நபர்கள் கைது..!

கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயில்ஸ் பகுதியில், மௌலிக்கா பேக்கரி பின்புறம் உள்ள குடிசையில் காளிமுத்து என்பவர் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து...

ஓட்டுக்கு ₹5000… எல்லாம் கொள்ளை அடித்த பணம்  இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் கோவை வடக்கு வேட்பாளர் வானதி ஆவேச பேச்சு !

கோவையை ரவுடிகளிடம் அடகு வைக்காதீர்கள்  செந்தில் பாலாஜிக்கு செவாலியே விருது கொடுக்கலாம் - கோவை இறுதி கட்டப் பிரச்சாரத்தில் எம்.எல்.ஏ வானதி கிண்டல் ! கோவை...

திமுக ஆட்சி கனவு கதம், கதம் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் விஜய்…

திமுகவின் ஆட்சி கனவு கதம், கதம்தான் என்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார். 2026 சட்டமன்ற...

தமிழகத்தில் ஓய்ந்தது பிரச்சாரம் – வெளியாட்கள் தொகுதிகளில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு…

தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது. இதனையடுத்து வெளியாட்கள் தொகுதியை விட்டு வேளியேற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை...

தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துவிடுவோம் – முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் ஏப்ரல் 16ஆம் தேதி கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று (14-04-2026) தனது சமூக வலைதள...