Saturday, May 16, 2026

கோபிச்செட்டிபாளையத்தில் வெற்றியை நிலைநாட்டிய செங்கோட்டையன்..!

Must read

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்…

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 17-வது சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பில்...

பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் விஜய்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13) முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில்...

தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு…!

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்கள், பள்ளிக் கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு ஆலோசித்து...

ஈரோடு மாவட்டத்தின் விஐபி தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தில் தவெக வேட்பாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் வெற்றிப் பெற்றுள்ளார்.

இவர் தம்மை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நல்லசிவத்தை விட 16,620 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். செங்கோட்டையன் மொத்தம் 82,612 வாக்குகளும், திமுக வேட்பாளர் என்.நல்லசிவம் 65,992 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மொத்தம் 2,39.179 வாக்காளர்கள் உள்ள நிலையில், மொத்தம் 2,16,910 பேர் வாக்களித்துள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,14,070, பெண் வாக்காளர்கள் 1,25,096 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 13 பேர். 90.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரான கே.ஏ.செங்கோட்டையன், திமுக வேட்பாளர் ஜி.வி.மணிமாறனை சுமார் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

செங்கோட்டையனின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில் இந்த முறையும் கே.ஏ.செங்கோட்டையன் களம் காண்கிறார். ஆனால் அவர் இந்த முறை அவர் தவெக சார்பில் போட்டியிடுகிறார் என்பதால் இத்தொகுதி கூடுதல் கவனம் பெற்றுள்ளது. அவரை எதிர்த்து திமுக சார்பில் என்.நல்லசிவம், அதிமுகவில் வி.பி.பிரபு, நாம் தமிழர் கட்சியில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

கோபிச்செட்டிப்பாளையம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது.

செங்கோட்டையனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவித்துள்ள நிலையில், அவரது வெற்றியை திமுக அல்லது அதிமுக தட்டிப்பறிக்குமா? தவெக வெற்றிக்கொடி நாட்டுமா? என்பது இன்றைக்கு தெரிந்துவிடும்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்…

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 17-வது சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பில்...

பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் விஜய்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13) முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில்...

தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு…!

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்கள், பள்ளிக் கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு ஆலோசித்து...

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கடைசியாக இசைக்கப்பட்ட விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில் கடைசியாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடல் இசைக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில்...