Sunday, June 28, 2026

என் குழந்தைக்கு அவர் தான் தந்தை, நிரூபித்தே தீருவேன் ;

Must read

விரைவில் பத்திரப்பதிவு துறையில் வெள்ளை அறிக்கை..!

தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவி ஏற்றது. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை மாதமாகும் நிலையில், இப்போது வரை நிதித் துறை மற்றும்...

என் குழந்தைக்கு அவர் தான் தந்தை, நிரூபித்தே தீருவேன் ;

கோவையில் 28 வயது பெண் 50 வயது ரியல் எஸ்டேட் அதிபருடன் தொடர்பு - டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வர மறுக்கிறார்” என வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கோவையில் கிராவல் மண் கடத்திய 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்…

கோவை மாவட்டத்தின் பல்வேறு புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கோவை மாவட்ட போலீசார் நேற்று இரவு...

மூன்று மாத வாடகை பாக்கிக்காக இரக்கமின்றி அரங்கேறிய அவலம் – கோவையில் குழந்தைகளுடன் தவிக்கும் வரும் பெண்..!

கோவையில் அட்வான்ஸ் பணத்தைப் பறித்துக் கொண்டு குடும்பத்தை நடுத்தெருவில் வீசிய வீட்டு உரிமையாளர் - மேம்பால அடியில் பள்ளி குழந்தைகளுடன் தவிக்கும் வரும் பெண். கோவை,...

கோவையில் 28 வயது பெண் 50 வயது ரியல் எஸ்டேட் அதிபருடன் தொடர்பு – டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வர மறுக்கிறார்” என வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் 28 வயது பெண். இவருக்கும், கணவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது சமாதானப்படுத்துவதற்காக அந்த குடும்பத்தில் புகுந்த 50 வயதான ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கும், அந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் சில மாதங்கள் தனியாக வீடு பிடித்து வசித்து வந்து உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். இதனால் பெண்ணை விட்டு பிரிந்து வந்து விட்டார்.
தன்னை ஏமாற்றியதாகவும், குழந்தைக்கு இவர் தான் காரணம் என்றும் ஏற்கனவே அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை , அந்த பெண், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் வசிக்கும் ஆவாரம்பாளையம், மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு முன்பு ரோட்டில் உட்கார்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தன்னை கொலை செய்யப் போகிறார்கள் என்றும் கூறி கோஷமிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும், பீளமேடு போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் கூறும்போது,
இந்த குழந்தைக்கு தந்தை அவர் தான் என்பதை அறிய டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உத்தரவிட்டும்,, அந்த பரிசோதனைக்கு வர மறுக்கிறார். எனவே டி.என்.ஏ. பரிசோதனைக்கு அவரை உள்படுத்தி என்னுடைய குழந்தைக்கு அவர் தான் தந்தை என்று நிரூபிக்க வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவேன் என்று கூறினார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து அந்த பெண் கலைந்து சென்றார்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

விரைவில் பத்திரப்பதிவு துறையில் வெள்ளை அறிக்கை..!

தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவி ஏற்றது. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை மாதமாகும் நிலையில், இப்போது வரை நிதித் துறை மற்றும்...

என் குழந்தைக்கு அவர் தான் தந்தை, நிரூபித்தே தீருவேன் ;

கோவையில் 28 வயது பெண் 50 வயது ரியல் எஸ்டேட் அதிபருடன் தொடர்பு - டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வர மறுக்கிறார்” என வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கோவையில் கிராவல் மண் கடத்திய 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்…

கோவை மாவட்டத்தின் பல்வேறு புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கோவை மாவட்ட போலீசார் நேற்று இரவு...

மூன்று மாத வாடகை பாக்கிக்காக இரக்கமின்றி அரங்கேறிய அவலம் – கோவையில் குழந்தைகளுடன் தவிக்கும் வரும் பெண்..!

கோவையில் அட்வான்ஸ் பணத்தைப் பறித்துக் கொண்டு குடும்பத்தை நடுத்தெருவில் வீசிய வீட்டு உரிமையாளர் - மேம்பால அடியில் பள்ளி குழந்தைகளுடன் தவிக்கும் வரும் பெண். கோவை,...

முதல்வர் மீது ஒருமையில் விமர்சனம்.. அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த விழாவில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான...