Saturday, September 12, 2026

என் குழந்தைக்கு அவர் தான் தந்தை, நிரூபித்தே தீருவேன் ;

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

கோவையில் 28 வயது பெண் 50 வயது ரியல் எஸ்டேட் அதிபருடன் தொடர்பு – டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வர மறுக்கிறார்” என வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் 28 வயது பெண். இவருக்கும், கணவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது சமாதானப்படுத்துவதற்காக அந்த குடும்பத்தில் புகுந்த 50 வயதான ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கும், அந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் சில மாதங்கள் தனியாக வீடு பிடித்து வசித்து வந்து உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். இதனால் பெண்ணை விட்டு பிரிந்து வந்து விட்டார்.
தன்னை ஏமாற்றியதாகவும், குழந்தைக்கு இவர் தான் காரணம் என்றும் ஏற்கனவே அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை , அந்த பெண், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் வசிக்கும் ஆவாரம்பாளையம், மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு முன்பு ரோட்டில் உட்கார்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தன்னை கொலை செய்யப் போகிறார்கள் என்றும் கூறி கோஷமிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும், பீளமேடு போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் கூறும்போது,
இந்த குழந்தைக்கு தந்தை அவர் தான் என்பதை அறிய டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உத்தரவிட்டும்,, அந்த பரிசோதனைக்கு வர மறுக்கிறார். எனவே டி.என்.ஏ. பரிசோதனைக்கு அவரை உள்படுத்தி என்னுடைய குழந்தைக்கு அவர் தான் தந்தை என்று நிரூபிக்க வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவேன் என்று கூறினார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து அந்த பெண் கலைந்து சென்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...