Saturday, September 12, 2026

அட்லீ மீது செம அப்செட்டில் நயன்தாரா? பின்னணி காரணம் இதுதானாம்..!

PUBLISHED BY DHILIPAN KARUNAKARAN

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் அதிரடியான படத்தை பார்த்த உற்சாகத்தில் இந்தி திரைப்பட ரசிகர்கள் ஜவானை கொண்டாடி வருகின்றனர்…

இயக்குனர் அட்லி மீது நடிகை நயன்தாரா கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜவான் பட ஆடியோ வெளியீட்டு விழா, வெற்றி விழா எதிலுமே நயன்தாரா பங்கேற்கவில்லை. இதன் பின்னணி காரணம் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நயன்தாரா இந்தி சினிமாவில் ஜவான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோல் பண்ணியதாக முன்பு தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் விஜய் இந்த படத்தில் இடம்பெறவில்லை.

தற்போது ஜவான் திரைப்படம் ரூ. 900 கோடி வசூலை தாண்டி ரூ. 1000 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் அதிரடியான படத்தை பார்த்த உற்சாகத்தில் இந்தி திரைப்பட ரசிகர்கள் ஜவானை கொண்டாடி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் ஜவான் திரைப்படம் ரூ. 1000 கோடி வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜவான் படத்தில் நயன்தாரா தொடர்பான பல காட்சிகளை இயக்குனர் அட்லி எடிட்டிங்கின்போது நீக்கிவிட்டதாக தகவல்கள் பரவியுள்ளன.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...