Tuesday, June 9, 2026

துப்பட்டாவை பிடித்து இழுத்த குடிபோதை நபருக்கு அடி உதை பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

Must read

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றி தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார்...

மகளிர் உரிமை தொகை… பெண்களுக்கு இனி மாதம் ₹3000..!

மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திமா நகர் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது இங்கு பொதுமக்கள் காலை மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம் இந்நிலையில் வாரத்தில் வியாழன் சந்தை நடைபெறும் என்பதால் இங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது இந்நிலையில், விளையாட்டு மைதானத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார் அப்பொழுது மைதானத்தில் குடிபோதையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் இளம் பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்து வம்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது இதனால் கோபமடைந்த இளம்பெண் குடிபோதையில் வம்பு செய்தவரை தனது கைகளால் தாக்கியுள்ளார் இதனால் கீழே விழுந்த அவர் மயக்கம் அடைந்த நிலையில் அங்கு நடை பயிற்சி மேற்கொண்டவர்கள் உடனடியாக தலையிட்டு இளம்பெணை தடுத்து நிறுத்தி காவல்துறைக்கும் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயக்கமுற்ற குடிபோதை நபரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்றி வைத்தனர் அப்பொழுது அந்த இளம் பெண் காவல்துறையினர் வராமல் ஆம்புலன்ஸ் எடுக்க கூடாது என்று தகராறில் ஈடுபட்டார் இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல்துறையிடம் அந்த இளம் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சரியான நேரத்துக்கு வரவில்லை.

மேலும் என் துப்பட்டாவை பிடித்து இழுத்தவனை இறக்கி விடுங்கள் நான் அவனை கொன்று விடுகிறேன் என்று காவல்துறையினரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின்பு காவல்துறையினர் இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து ஆம்புலன்சை எடுத்துச் சென்றனர் இதனால் காந்திமா நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றி தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார்...

மகளிர் உரிமை தொகை… பெண்களுக்கு இனி மாதம் ₹3000..!

மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஹார்டு டிஸ்க் திருட்டில் அதிகாரிகளுக்குப் பங்கா..?

அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத்தின் (TNEB) தலைமையகத்திலிருந்து, குறிப்பாக டெண்டர்கள் மற்றும் கொள்முதல்கள் மேலும் நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான பதிவுகள் அடங்கிய, ரகசியத் தரவுகள் உள்ள சுமார்...