Thursday, March 12, 2026

கோவையில் 25 டன் ரேசன் அரிசி பறிமுதல்..!

Must read

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பார்க்க வேண்டும்: ஆணையாளர் பேட்டி

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது என கோவை மாநகரக்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது...

அதிமுக கூட்டணி கலகலத்து போய் விட்டது – வைகோ

தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, இன்னும் பலம்பெற்றது. அதிமுக கலகலத்துப் போனது என...

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தேர்தல் உஷ்ணத்தால் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு...

கோவையில் கடந்த 28.08.2025-ம் தேதி அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் முரளிதரன், சார்பு ஆய்வாளர் ஞானபிரகாஷ், தலைமைக்காவலர் முத்துப்பாண்டி மற்றும் கோயம்புத்துார் பறக்கும்படை குடிமைப் பொருள், தனி வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் மதுக்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது, அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கோவை மதுக்கரை பாலத்துறை நால்ரோடு சந்திப்பு அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்துக்கு இடமான லாரியை மடக்கி சோதனை மேற்கொண்டனர், அதில் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட சுமார் 25 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தவர்,
இது தொடர்பாக வாகன ஓட்டுநர் சின்னச்சாமி என்பவரை விசாரித்த போது கர்நாடகா மாநிலம், பங்காரு பேட், பெங்கலூர் கிராமம், ஸ்ரீ லஷ்மி சீனிவாச அரிசி இண்டஸ்ட்ரீஸ் என்ற மில்லின் உரிமையாளர் ராஜூ (எ) சத்தியராஜூ என்பவர் புழுங்கல் அரிசி, பச்சரிசி மற்றும் குருணை அரிசி ஆகியவைகளை கர்நாடகா மாநிலத்திலிருந்து கேரளா மாநிலம், பாலக்காட்டில் உள்ள ஆசிப் டிரேடர்ஸ், விக்னேஸ் டிரேடர்ஸ், பெருமாள் டிரேடர்ஸ் மற்றும் கிருஷ்ண டிரேடர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கள்ளச்சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய அனுப்பி வைத்துள்ளதை விசாரணையில் கண்டுபிடித்தனர்.

காவல் கண்காணிப்பாளர் பாலாஜிசரவணன் மற்றும் சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோரின் உத்தரவின் பெயரில்
ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் லாரியை கைப்பற்றி, ஓட்டுநரான சின்னச்சாமியை கைது செய்தனர், மேலும் உரிமையாளர் ராஜூ (எ) சத்தியராஜூ என்பவர் மீது பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினரால் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பார்க்க வேண்டும்: ஆணையாளர் பேட்டி

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது என கோவை மாநகரக்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது...

அதிமுக கூட்டணி கலகலத்து போய் விட்டது – வைகோ

தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, இன்னும் பலம்பெற்றது. அதிமுக கலகலத்துப் போனது என...

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தேர்தல் உஷ்ணத்தால் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு...

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....