Sunday, May 31, 2026

கோவையில் 25 டன் ரேசன் அரிசி பறிமுதல்..!

Must read

துப்பட்டாவை பிடித்து இழுத்த குடிபோதை நபருக்கு அடி உதை பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திமா நகர் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது இங்கு பொதுமக்கள் காலை மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்...

அறநிலையத்துறை அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் …!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வெகு நாட்களாக எழுந்த நிலையில் அர்ச்சகர்கள்...

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது- முதல்வர் விஜய் வலியுறுத்தல்…

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்....

எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்- எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு...

கோவையில் கடந்த 28.08.2025-ம் தேதி அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் முரளிதரன், சார்பு ஆய்வாளர் ஞானபிரகாஷ், தலைமைக்காவலர் முத்துப்பாண்டி மற்றும் கோயம்புத்துார் பறக்கும்படை குடிமைப் பொருள், தனி வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் மதுக்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது, அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கோவை மதுக்கரை பாலத்துறை நால்ரோடு சந்திப்பு அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்துக்கு இடமான லாரியை மடக்கி சோதனை மேற்கொண்டனர், அதில் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட சுமார் 25 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தவர்,
இது தொடர்பாக வாகன ஓட்டுநர் சின்னச்சாமி என்பவரை விசாரித்த போது கர்நாடகா மாநிலம், பங்காரு பேட், பெங்கலூர் கிராமம், ஸ்ரீ லஷ்மி சீனிவாச அரிசி இண்டஸ்ட்ரீஸ் என்ற மில்லின் உரிமையாளர் ராஜூ (எ) சத்தியராஜூ என்பவர் புழுங்கல் அரிசி, பச்சரிசி மற்றும் குருணை அரிசி ஆகியவைகளை கர்நாடகா மாநிலத்திலிருந்து கேரளா மாநிலம், பாலக்காட்டில் உள்ள ஆசிப் டிரேடர்ஸ், விக்னேஸ் டிரேடர்ஸ், பெருமாள் டிரேடர்ஸ் மற்றும் கிருஷ்ண டிரேடர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கள்ளச்சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய அனுப்பி வைத்துள்ளதை விசாரணையில் கண்டுபிடித்தனர்.

காவல் கண்காணிப்பாளர் பாலாஜிசரவணன் மற்றும் சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோரின் உத்தரவின் பெயரில்
ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் லாரியை கைப்பற்றி, ஓட்டுநரான சின்னச்சாமியை கைது செய்தனர், மேலும் உரிமையாளர் ராஜூ (எ) சத்தியராஜூ என்பவர் மீது பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினரால் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

துப்பட்டாவை பிடித்து இழுத்த குடிபோதை நபருக்கு அடி உதை பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திமா நகர் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது இங்கு பொதுமக்கள் காலை மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்...

அறநிலையத்துறை அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் …!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வெகு நாட்களாக எழுந்த நிலையில் அர்ச்சகர்கள்...

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது- முதல்வர் விஜய் வலியுறுத்தல்…

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்....

எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்- எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு...

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...