புதுடெல்லி: மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் எழுத்துப்பூர்வமாக கேள்வியெழுப்பினார்.
மக்களவையில் மதுரை தொகுதி...
கோயம்புத்தூர் கீரணத்தம் ஐடி பார்க் உள்ள பகுதியில் 3 காட்டு யானைகள் சுற்றி வரும் நிலையில் வனத்துறையினர் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மேற்கு...
தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவில் கலைமகள் சபா நிதி நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து சென்னை...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார். அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணியில்...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டிசம்பர் 2-ந் தேதி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தம்மை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது மற்றும்...
தென்காசியில் அலுவலகத்திற்குள் புகுந்து அரசு வழக்கறிஞர் மீது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தற்போது சிகிச்சை பலன் இன்றி வழக்கறிஞர் மணரமடைந்த சம்பவம்...
தமிழகத்தை உலுக்கிய கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கோவை விமான நிலையம்...
சிவகங்கை திருப்பத்தூர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் (நவ.28) இந்தக் குடியிருப்பின் A-பிளாக்கில் 3 வீடுகள், C-பிளாக்கில்...
ஆத்தூர் தொகுதியில் எஸ்.ஐ.ஆர் பணியில் முறைகேடு நடந்துள்ளதால் கலெக்டர், தாசில்தார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...
தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...
தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...
வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...