Saturday, May 16, 2026
- Advertisement -

CATEGORY

Uncategorized

தடகளப்  போட்டியில் கலந்து பரிசுகளை வென்ற காவலர்கள்.. கோவை மேற்கு மண்டல காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் பிப்ரவரி 13...

2024 ம் தேர்தல் தான் முதலில் முக்கியம் – வானதி சீனிவாசன்…

நடிகர் கமல் ஹாசன் தேர்தலின் போது டார்ச்லைட்டை வைத்து என்ன சொல்லி டி.வி-யை உடைத்தார் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும் எனவும் தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு...

திருட்டு வழக்கில் தங்க நகை பறிமுதல்…

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த (10.10.2023) அன்று நடைபெற்ற வீடு புகுந்து திருடிய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தனிப்படையினர் விரைந்து கைது செய்து அவர்களிடமிருந்து மேற்படி...

3 கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்...

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 14 வரை நீட்டிப்பு…!

10 ஆண்டுகளில் வீடு அல்லது வேறு ஊருக்கு குடிபெயர்ந்து இருந்தால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய விலாசத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்…

ஒரே நேரத்தில் கோயம்பேட்டில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக பேருந்துகள் இயக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்…. ஒரே வாரத்தில் 113 பேருக்கு பாதிப்பு உறுதி…

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் குழந்தைகளுக்கு 35 படுக்கை வசதி கொண்ட தனி வார்டும், பெரியவர்களுக்கு 45 படுக்கை வசதிக்கொண்ட தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது...

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை..! மாதம் மாதம் எந்த தேதியில் வரும் தெரியுமா…?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1.6 கோடி மகளிருக்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது...

சென்னை ஹோட்டலில் கள்ளத் துப்பாக்கி விற்பனை. வெளியான திடுக்கிடும் தகவல்…

சென்னையில் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்து வந்தது ஹோட்டல் உரிமையாளர் வெளியான அதிர்ச்சி தகவல்... சென்னை புழல், மற்றும்...

2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளைஞருடன் ஓட்டம்பிடித்த பெண்.. கணவர் அதிர்ச்சி.

கணவன் கொடுத்த புகாரை படித்த காவல்துறையினர் புகார் கொடுத்த கணவனுடன் வந்த தாயின்றி தவிக்கும் இரு குழந்தைகளையும் பார்த்து மனம் உடைந்தனர்...

Latest news

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்…

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 17-வது சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பில்...

பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் விஜய்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13) முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில்...

தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு…!

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்கள், பள்ளிக் கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு ஆலோசித்து...

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கடைசியாக இசைக்கப்பட்ட விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில் கடைசியாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடல் இசைக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில்...
- Advertisement -