Thursday, February 19, 2026
- Advertisement -

AUTHOR NAME

Arasiyal Panchayat

361 POSTS
0 COMMENTS

துபாயில் ஐ.பி.எல் ஏலம்…

துபாயில் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் நாளை நடைபெற உள்ளது. நாளை பகல் 1 மணிக்கு ஏலம் துவங்க உள்ள நிலையில், 10...

டெல்லியில் இருந்து முதலமைச்சர் ஆலோசனை…

தென் மாவட்டங்களின் மழை வெள்ள பாதிப்புகள் - நிவாரண உதவிகள் குறித்து மாண்புமிகு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, உரிய அறிவுறுத்தல்களை...

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸாடாலின்…

திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கனமழை - வெள்ளப் பாதிப்புகளை அடுத்து, அங்கு மீட்பு - நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக செல்லும் வழியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட...

தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது- முதல்வர் மு.க. ஸ்டாலின்…

தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து அமைச்சர்களுடன் பேசி வருகிறேன். அரசின் திட்டங்கள் கடை கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நானே நேரில்...

தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது- முதல்வர் மு.க. ஸ்டாலின்…

தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து அமைச்சர்களுடன் பேசி வருகிறேன். அரசின் திட்டங்கள் கடை கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நானே நேரில்...

பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்…

துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது. பொது மக்கள்...

வெள்ளத்தில் சிக்கி இருந்த ஆமிர் கான், விஷ்ணு விஷால் மீட்பு.

தன்னுடைய வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளதாகவும் காரப்பாக்கம் பகுதியில் நீரின் அளவு மோசமாக அதிகரித்து வருவதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் இன்று காலை X தளத்தில்...

மழைநீர் வடிவதற்கான பணிகளை ஆய்வு செய்தார்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலை அருகே முட்டளவு மழைநீர் தேங்கியுள்ள சாலையில் நடந்து சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு...

புயல் நிவாரணப் பணிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்காணிப்பு…

அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்களிடம் மழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு...

மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெறும்…

மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மழை மற்றும் காற்று இன்று இரவு வரை தொடர வாய்ப்புள்ளது.

Latest news

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...
- Advertisement -