உலகம் முழுவது இன்று (8ம் தேதி) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், அன்னமாகவே மாறி தன்னையே ஊட்டுவதால்தான் அவள் அன்னை.
அன்பில், அக்கறையில், அரவணைப்பில் மிக உயர்ந்தவள்.
ஈடு இணையற்ற சிறப்புக்குரியவள்.
மிக மிக பெரியவள் என்பதால்தான் அவள் அம்மா என வாழ்த்து தெரிவித்தார்.


