தஞ்சாவூர் அருகே களிமேடு என்ற பகுதியில் அப்பர் மடம் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது எதிர்பாராமல் தேர் சப்பரத்தின் மீது மின்சாரம் பாய்ந்து. மின்சாரம் தாக்கியதில் 10 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலி.


