Thursday, July 23, 2026

மத்திய பட்ஜெட் 2026: விலை உயரப் போகும் – குறையப் போகும் பொருட்கள் என்னென்ன?

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, இந்த பட்ஜெட்டானது ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ததன் மூலமாக, தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு, அரிய வகை கனிமம் எடுப்பதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய வழித்தடம், சென்னை – ஹைதராபாத், சென்னை – பெங்களூரு இடையே அதிவேக ரயில் பாதை உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த மத்திய பட்ஜெட்டில் துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி, ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக பல பொருட்கள் விலை உயர்வையும், விலை வீழ்ச்சியையும் சந்திக்கவுள்ளன.அந்த வகையில், எந்தெந்த பொருட்கள் விலை குறையும் என்பதை முதலில் பார்ப்போம். இந்த பட்ஜெட்டில் அத்யாவசிய மருந்துகளுக்கான சுங்க வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவற்றுக்கான மருந்துகளின் விலை குறையவுள்ளது.

அதேபோல, பேட்டரி பொருட்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் மின்சார வாகனங்களின் விலை கணிசமாக குறையவுள்ளது. மேலும், செல்போன், டிவி ஆகியவற்றின் விலையும் குறைகிறது. இவற்றை தவிர, தோல் பொருட்கள், காலணி, வெளிநாட்டு கல்வி செலவு, வெளிநாட்டு பயண செலவு, மைக்ரோவேவ், வீடியோ கேம் பொருட்கள், விமான பாகங்கள், பீடி தயாரிக்க பயன்படும் தெண்டு இலைகள் ஆகியவற்றின் விலை குறையவுள்ளது.

ஆடம்பர மற்றும் இறக்குமதி பொருட்கள்
மீதான சுங்க வரி, இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டு கைக்கடிகாரங்கள், இறக்குமதி கார்கள், சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட புகைப்பொருட்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றை தவிர, மதுபானங்கள், நிலக்கரி, இரும்பு பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் விலை உயர்வை சந்திக்கவுள்ளன.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...