கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் இன்று (04.10.2023) ஆண்டு விளையாட்டு போட்டி (Annual Sports Meet) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை வகித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கியும், பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.




