மிக கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை. சென்னை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கும் விடுமுறை.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை பொறுத்தவரை அந்தந்த மாவட்ட முதன்மை...
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் அர்ஜுன்...
இந்தியாவில் பாஜக முதல்வர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 9ல் இருந்து 12 ஆக உயர்ந்தது.
காங்கிரஸ் முதல்வர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 4லிருந்து...
I.N.D.I.A. கூட்டணியின் அடுத்தக்கூட்டத்தை டிசம்பர் 6 ஆம் தேதி டில்லியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் டில்லி செல்வதற்கான...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள்...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதியை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆண்டிபட்டி பகுதியில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்....
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...