Monday, May 25, 2026
- Advertisement -

CATEGORY

மாவட்ட செய்திகள்

197.500 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன்...

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பாக மனு..

கோயமுத்தூர் மாவட்டத்தில் 143 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் விவசாய உள்கட்டமைப்பு நிதி (MSC / AIF) திட்டத்தின்...

கல்லூரி மாணவி கொடூர கொலை… காதல் கணவன் வெறிச்செயல்… வெளியான பகீர் தகவல்…

Murder | சேலத்தில் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அருகே...

பெரம்பூர் மேற்கு பகுதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில்43வது வாரமாக விலையில்லா ரொட்டி பால் முட்டை திட்டம்…

நடிகர் விஜய் அவர்களின் உத்தரவின்படி அகில இந்திய பொதுசெயலாளர் Bussy N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் மேற்கு பகுதி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்...

பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு தி.மு.க சார்பாக மாலை அணிவித்து மரியாதை..

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள...

கோவை வழக்கறிஞர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்…

புதிய சட்ட முன் வரைவு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள்...

இன்று சபரிமலையில் நடை திறப்பு

வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று (மே 14) திறக்கப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார்.

17வது ரோஜா கண்காட்சி துவங்கியது!

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி மற்றும் பழ கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கோடை விழா...

மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் ஆய்வு.

மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மான்கோவில் சாலையில் குழியும் குண்டுமாக தண்ணீர் தேங்கி நின்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த பகுதியை நகராட்சி அதிகாரிகள் நகர மன்ற தலைவர், நகர மன்ற துணைத் தலைவர்,...

தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலி.

தஞ்சாவூர் அருகே களிமேடு என்ற பகுதியில் அப்பர் மடம் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது எதிர்பாராமல் தேர் சப்பரத்தின் மீது மின்சாரம் பாய்ந்து. மின்சாரம் தாக்கியதில் 10...

Latest news

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து,...
- Advertisement -