இன்று அதிகாலை தஞ்சாவூர் அருகே களிமேடு என்ற பகுதியில் நடைபெற்ற தேர்திருவிழாவில் எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்து 11 உயிர்யிழந்து விட்டனர். இந்த துயர சம்பவத்தை கேள்வியற்று மிகந்த வேதனைஅளிக்கிறது என்றும்...
தஞ்சாவூர் அருகே களிமேடு என்ற பகுதியில் அப்பர் மடம் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது எதிர்பாராமல் தேர் சப்பரத்தின் மீது மின்சாரம் பாய்ந்து. மின்சாரம் தாக்கியதில் 10...
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் சுகாதார அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை தொடங்கியதுஇந்த கூட்டத்தில் மருத்துவ துறை...
தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறார். இன்று காலை 11:30 மணிக்கு நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளுடன் அவர்...
தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார். 2 மாதங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய 2 நிறுவனங்கள்...
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும்...
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை
டெல்லி: டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி- பிரிட்டன்...
சென்னை: இனி ஆண்டுதோறும் உள்ளாட்சி தினம் மீண்டும் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். மேலும்...
சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ.500 அபராதம் வசூலிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க சுகாதாரதறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...
லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!!
தமிழ்நாடு முழுவதும்...
திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...
கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...