Wednesday, July 22, 2026

2 முறை தலைகீழாக சுத்திய பைக்.. பயங்கர விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் படுகாயம்! பதற வைக்கும் வீடியோ…

PUBLISHED BY DHILIPAN KARUNAKARAN

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

சென்னை: சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். இவர் நடத்திய நிகழ்ச்சிக்கு யாருமே எதிர்பார்க்காத அளவுக்குப் பல ஆயிரம் பேர் திரண்டனர்.

இவர் இந்தளவுக்கு இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கில் இருப்பவர். அதேநேரம் இவர் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இதற்காக இவர் நீதிமன்ற படிக்கட்டிற்கும் ஏற வேண்டி இருந்தது.

தொடர்ந்து சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டுவது, அபாயகரமான பைக் ஸ்டன்ட்களை செய்வதை இவர் வாடிக்கையாகவே வைத்துள்ளார். இதற்கிடையே இன்று அவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் அருகே வழக்கம் போல பைக்கில் ஸ்டண்ட் செய்ய முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.



சுஸுகி ஹயபுசா வகை பைக்கில் பயணம் செய்த நிலையில், மாலை 4 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பைக் விபத்து குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் வீலிங் செய்ய முயன்ற போது அவர் நிலைதடுமாறிய பள்ளத்தில் விழுகிறார்.

இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் இப்போது அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...