Sunday, May 24, 2026
- Advertisement -

CATEGORY

அண்மை செய்திகள்

தடுப்பூசி இறக்குமதி செய்ய சர்வதேச டெண்டர் கோர தமிழக அரசு முடிவு

தடுப்பூசி இறக்குமதி செய்ய சர்வதேச டெண்டர் கோர தமிழக அரசு முடிவு 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை

நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஒரு கோடி ரூபாய் நிதி

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஒரு கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தலைமை...

அட்டகாசமான ஐந்து திட்டங்கள் – முதல்வரின் முதல் கையெழுத்து.

நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ்...

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”. தமிழகத்தின் 23வது முதலமமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

தமிழக புதிய முதல்வராக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணமும், ரகசிய...

வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை; தோல்வி எனில் துவள வேண்டாம் – தொண்டர்களுக்கு கமல் கடிதம்!

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இன்று தன் கட்சியினருக்கு அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். "நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள்....

கொரோனா நிவாரணம் – நிதி உதவி ஆள்ளித்தந்தார் ஷிகர் தவான்

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 20 லட்சம் நிதி உதவி ஆள்ளித்தந்தார் இந்தியாவின் முன்ணனி கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் .

‛ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவகாரம்’

‛ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் மின்சாரம் வழங்கக் கூடாது,' என்று திமுக MP கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

Latest news

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து,...
- Advertisement -