Monday, May 25, 2026
- Advertisement -

CATEGORY

முதன்மை செய்திகள்

முதல்வர் பாராட்டு.

மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை மாநகர காவல்துறை துரிதமாக செயல்பட்டு 6 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகளை...

தமிழ்நாட்டில் கூலிப்படைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் காவல்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, உள்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார். உள்துறை சரியாக செயல்பட்டால் மற்ற துறைகளின் பணிகளும் சிறப்பாக செயல்படும் என்று...

வன்முறை காடாக மாறிய இலங்கை

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், நேற்று கடும் வன்முறை வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி...

விக்ரம் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா மே 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது

10 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு என கூறி வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து தற்கொலை செய்தவரின்...

தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்.

தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம் இன்று (8ம் தேதி) 1 லட்சம் இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல்...

முதல்வர் வாழ்த்து .

உயிராய் நமைச் சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை, அன்னை! அன்பு, ஆறுதல், அரவணைப்பு, ஊக்கம் என மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல்...

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

பிரதமர் மோடி 3 நாட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர்.

ஜூலைக்குள் +2 தேர்வு முடிவுகள் – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் அமைச்சர் அன்பில்...

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி தரவிருக்கும் முதல்வர்?

இந்தியா முழுவதும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை...

Latest news

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து,...
- Advertisement -