Friday, April 10, 2026
- Advertisement -

CATEGORY

முதன்மை செய்திகள்

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

பொது மறுவாழ்வுத் துறை அரசு செயலர் சஜ்ஜன்சிங் ரா சவான், திட்டம், வளர்ச்சித் துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு...

பேட்ச் வொர்க் மாடல் அரசு திமுக- அண்ணாமலை கருத்து

பேட்ச் வொர்க் செய்து தொழிற்துறை வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

கோவையில் விரிவாக்கம் செய்யப்பட்டது முதலமைச்சரின் காலை உணவு திட்டம்…

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 'முதலமைச்சரின் காலை உணவுத்...

பள்ளிகளில் பெண் மாணவிகளின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- பாஜக தமிழகத் தலைவர்

கோவையில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை அடுத்து, அரசுப் பள்ளிகளில் மாணவிகளைப்பாதுகாக்கத் தவறியதாகக் கூறப்படும் மாநில அரசைக் கண்டித்து தமிழக பாஜக...

பாலியல் புகார்; கிணத்துக்கடவு அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

கோவை: கிணத்துக்கடவு அரசு பள்ளியில் பாலியல் புகார் எதிரொலியாக 5 ஆசிரியர்கள் மறு உத்தரவு வரும் வரை பணியிட மாற்றம் செய்து கோவை மாவட்ட...

கோவையில் குப்பைகளை மின்சாரமாக்கும் திட்டம்..!

இன்று கோவை வந்த தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, கோவை நகரில் நடைபெறும் அத்துறை சார்ந்த பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு...

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு

திமுக முப்பெரும் விழாவையொட்டி கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிப்பு அண்ணா விருது சுப.சீத்தாராமன், கலைஞர் விருது சோ.மா.ராமச்சந்திரனுக்கும் வழங்கப்படும்

காவல் நிலையத்தில் ஒப்பந்ததாரரை தாக்கிய ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு தலா ஒரு மாதம் சிறை தண்டனை

திருச்சி: சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பசுபதி மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரவி, வளர்மதி ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்– முதல்வர் மு.க. ஸ்டாலின்..

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் தற்போது வரலாறு காணாத வகையில்...

துபாயில் ஐ.பி.எல் ஏலம்…

துபாயில் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் நாளை நடைபெற உள்ளது. நாளை பகல் 1 மணிக்கு ஏலம் துவங்க உள்ள நிலையில், 10...

Latest news

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...
- Advertisement -