Wednesday, February 18, 2026
- Advertisement -

AUTHOR NAME

Arasiyal Panchayat

361 POSTS
0 COMMENTS

2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளைஞருடன் ஓட்டம்பிடித்த பெண்.. கணவர் அதிர்ச்சி.

கணவன் கொடுத்த புகாரை படித்த காவல்துறையினர் புகார் கொடுத்த கணவனுடன் வந்த தாயின்றி தவிக்கும் இரு குழந்தைகளையும் பார்த்து மனம் உடைந்தனர்...

அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அப்டேட்.

சென்னையில் அடுத்த அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.

பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு தி.மு.க சார்பாக மாலை அணிவித்து மரியாதை..

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள...

மார்க் ஆண்டனி வெற்றியடைய ஏழுமலையானிடம் சரணடைந்தேன் – நடிகர் விஷால்…!

டைம் மெஷின் மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், விஷால் - எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் மூன்று விதமான காலகட்டங்களில் வருவார்கள் என கூறப்படுகிறது.

₹1000 மகளிர் உரிமைத் தொகைக்கு வழங்கப்படும் ஏடிஎம் கார்டு…!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான பிரத்யேக ஏடிஎம் கார்டு படம் வெளியாகியுள்ளது...

திருப்பதி செல்லும் பக்தர்கள் இனி பயம் இல்லாமல் பாதயாத்திரை போகலாம்… தேவஸ்தானம் எடுத்த ஆக்‌ஷன்…!

திருப்பதி பக்தர்களின் பாதுகாப்புக்காக தேவஸ்தான நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது... திருப்பதியில்...

பிற மொழிகளை இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்…

இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒட்டு...

₹1000 பணம் வங்கி கணக்கில் டெபாசிட் ஆகிவிட்டது… இல்லத்தரசிகள் ஹேப்பி…!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50ஆயிரம் பயணாளர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்...

127 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15-ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. அண்ணா பிறந்தநாளையொட்டி 127 காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க...

கோவை வழக்கறிஞர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்…

புதிய சட்ட முன் வரைவு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள்...

Latest news

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...
- Advertisement -