புதிய சட்ட முன் வரைவு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ” இந்தி, சமஸ்கிருத பெயர்கள் கொண்ட 3 புதிய சட்ட முன் வரைவு மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் இ-பில்லிங் நடைமுறையை கட்டாயப்படுத்தக் கூடாது”. என்றனர்.
கோவை வழக்கறிஞர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்…


