மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மான்கோவில் சாலையில் குழியும் குண்டுமாக தண்ணீர் தேங்கி நின்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த பகுதியை நகராட்சி அதிகாரிகள் நகர மன்ற தலைவர், நகர மன்ற துணைத் தலைவர், நகரமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டு விரைவாக சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் ஆய்வு.


