தமிழ்நாட்டில் சட்டப்பேரவை, 4 நாள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று (மே 4) மீண்டும் கூடுகிறது.
இன்றைய கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
இதையடுத்து கலைஞரின் நினைவிடத்தில் இந்து சமய அறநிலையத்துறையை ஒட்டி பூவால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


