கணவன் கொடுத்த புகாரை படித்த காவல்துறையினர் புகார் கொடுத்த கணவனுடன் வந்த தாயின்றி தவிக்கும் இரு குழந்தைகளையும் பார்த்து மனம் உடைந்தனர்…

ஒடிசா இளைஞருடன் சென்ற மனைவியை கண்டுபிடித்து தரும்படி இரு குழந்தைகளுடன் கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…
ஜார்கண்ட் மாநிலம் மகேஷ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நஜிபுல் ஷேக் இவரது மனைவி சஹினா, இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்வதற்காக கடந்த வாரம் சென்னை வந்துள்ளனர்…


