Thursday, February 19, 2026
- Advertisement -

AUTHOR NAME

Arasiyal Panchayat

361 POSTS
0 COMMENTS

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கண்டித்து கோவையில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

சட்ட சபையில் பீகார் முதலமைச்சர் நித்திஷ் குமார் பேசும் போது மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்து அவர் பேசி இருந்தது தற்பொழுது சர்ச்சை கூறியதாகி...

ஆழியார் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது…

கோவை மாவட்டம் ஆழியார் பகுதியில் வசிக்கும் அமிர்த கௌரி கடந்த (28.08.2023) அன்று அவரது வீட்டினை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார் அவர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின்...

பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற...

திருட்டு வழக்கில் தங்க நகை பறிமுதல்…

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த (10.10.2023) அன்று நடைபெற்ற வீடு புகுந்து திருடிய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தனிப்படையினர் விரைந்து கைது செய்து அவர்களிடமிருந்து மேற்படி...

கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மாற்றம்…

கோவை மாநகராட்சி ஆணையாளர் மாற்றம் புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் நியமனம். இவர் சென்னை வடக்கு மண்டல துணை ஆணையாளராக பணியாற்றி வந்த நிலையில் கோவை...

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை…

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் அருணாச்சல மகன் கிருஷ்ணகுமார்(39) என்பவர் கடந்த 05.12.2020 -ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் நந்தகுமார்...

தடாகம் பகுதியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்...

தெருநாய்கள் கருத்தடை மையம் மூடல்…

கோவை மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தெருநாய்களை  கட்டுப்படுத்த சீரநாயக்கன் பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் ஆகிய இடங்களில் கருத்தடை...

2 கிலோ கஞ்சா பறிமுதல் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு...

கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் 06 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி மகன் மாதேஸ்வரன் @மாதேஷ்(29) என்பவரை கடந்த ஆகஸ்ட்...

Latest news

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...
- Advertisement -