அட்டகாசமான ஐந்து திட்டங்கள் – முதல்வரின் முதல் கையெழுத்து.

0
287

நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும்

மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க முதலமைச்சர்.

கொரோனா நிவாரணமாக அரிசி அட்டைதாரர்களுக்கு குடும்பத்துக்கு ரூ.4000, இம்மாதமே ரூ.2000 வழங்கப்படும்.

ஆவின் பால்விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு 16 ஆம் தேதியிலிருந்து அமல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.