கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இன்று வருகை தந்த போது கோவை – மேட்டுப்பாளையம் – குன்னூர் – உதகமண்டலம் என பல்வேறு இடங்களில் திரளான வரவேற்பைத் தந்த கழகத்தினர் – பொதுமக்கள் – இளைஞரணி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது அன்பையும் – நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்…





