இன்று அதிகாலை தஞ்சாவூர் அருகே களிமேடு என்ற பகுதியில் நடைபெற்ற தேர்திருவிழாவில் எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்து 11 உயிர்யிழந்து விட்டனர். இந்த துயர சம்பவத்தை கேள்வியற்று மிகந்த வேதனைஅளிக்கிறது என்றும் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்
மேலும் இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் ஐந்து லட்சம் நிதியுதவி உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்
முதல்வர் இரங்கல்


