நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஒரு கோடி ரூபாய் நிதி

0
307

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஒரு கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தனர்.

அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில் அவரிடம் ஒரு கோடி ரூபாய் நிதியாக வழங்கினர்.

தமிழில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என தெரிவித்தார்.