மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை மாநகர காவல்துறை துரிதமாக செயல்பட்டு 6 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகளை கைது செய்ததற்காக அவர்களது பணியினை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை பாராட்டி, வாழ்த்தினார்.
முதல்வர் பாராட்டு.


