தடுப்பூசி இறக்குமதி செய்ய சர்வதேச டெண்டர் கோர தமிழக அரசு முடிவு
18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை
கூடுதல் ஆக்சிஜனை பிற மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை
ஆக்சிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு
மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால் தடுப்பூசி இறக்குமதிக்கு சர்வதேச டெண்டர் விட அரசு முடிவு





